காஷ்மீர் மாநிலத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது யூசுப் தாரிகாமி உள்ளிட்ட தலைவர்களைப் பார்ப்பதற்காக ஜம்முவிற்குச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.